UR^S HaresH
Chat with ME !
Copyrights..
Tuesday, January 4, 2011
கவிதையும் பொய்களும் !
கவிதைகள் என்றால் பொய்கள் என்பர் ,
பொய்
களில் ஒளிந்துள்ள உண்மையான காதலை உணரமறுக்கும் உள்ளத்திற்கு
உவமைகள் உவர்ப்பே !
நன்றி !
உதறினேன் உறவுகளை !உறவினர்களை விட உயர்வானவர்கள் நண்பர்கள் என கண்டதால் ,
அலட்சியபடுத்தினேன் நண்பர்களை அனைத்து உறவுகளையும் உன்னில் கண்டதால் !
நீயே உலகென்று கருதிய எனக்கு உணர்த்திவிட்டாய் உண்மையை ,
என்றும் எனக்கு நானே துணை என்று
!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)